Tuesday, September 11, 2012

அனுதினமும் கடைப்பிடிக்க பத்து கட்டளைகள்

1.ஒன்றை செய்யுங்கள்:
பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு (பிலி 3:13 - 20)

2. இரண்டையும் விட்டுவிடாதீஙக:
கிருபையும், சத்தியமும் (நீதி 3: 2 - 3)

3. மூன்றில் நிலைத்திருங்கள்:
விசுவாசம், நம்பிக்கை, அன்பு (1கொரி 13:`13)

4. நான்கையும் தரித்துக் கொள்ளுங்கள்:
இயேசு கிறிஸ்து, ஒளியின் ஆயுதங்கள், புதிய மனுஷனை, நீடிய பொறுமையை (ரோமர் 13:14, எபே 4:24, கொலோ3:12)

5. ஐந்தையும் அழித்துப் போடுங்கள்:
விபச்சாரம், அசுத்தம், மோகம், துரிச்சை விக்கிரகாராதனை, பொருளாசை (கொலோ 3:5,6)

6. ஆறையும் வெறுத்துவிங்கள்:
மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றாமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும்கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்சாட்சி நீதி6:16 -19

7. ஏழையும் எடுத்துக் கொள்ளுங்கள்:
சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம் இரட்சணியமென்னும் தலைச்சீரா, தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம், ஜெபம் பண்ணி விழித்திருத்தல் (எபே 6: 13 - 18)

8. எட்டையும் விட்டுவிடாதீர்கள்
விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு (2பேதுரு 1:5 - 9)

9. ஒன்பதையும் அனுபவமாக்குங்கள்:
(கலா 5:22 - 28) (அ)ஆவியின் கனிகள்: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். (ஆ) ஆவியின் வரங்கள்: ஞானத்தை போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், விசுவாசம்,குணமாக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளப்பகுத்தறிதல், பற்பல பாஷைகளை பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்.

10. பத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்:
(மத் 22:35 - 40) கர்த்தருடைய கற்பனைகள்

No comments:

Post a Comment